ஜோதிடரை பற்றி

ஜோதிடர் K.தாமரைக் கண்ணன் அவர்கள், சென்னையை பூர்வீகமாக கொண்டு சென்னையை அடுத்த அம்பத்தூர் என்ற இடத்தில் பாரம்பரிய மிக்க விஸ்வகர்மா குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயது முதலே இயற்கை மருத்துவத்தால் ஈர்க்கபட்டமையால் அதை சார்ந்த மருத்துவ கல்வியாகிய அக்குபஞ்சர் (ACUPUNCTURE, ACUPRESSURE, SUJOK, REFLEXOLOGY, AURICULAR THERAPY), CLASSICAL ACUPUNCTURE (SINGLE NEEDLE THERAPY) மற்றும் ரெய்க்கி (REIKKI) ஆகியவற்றை முறையாக பயின்று தேர்ச்சி பெற்று அதையே தொழில் முறை (Professional) மருத்துவராக கடந்த 9 வருடமாக சென்னையில் CLINIC வைத்து மருத்துவ பணி ஆற்றுகிறார்.
பொதுவாகவே, இயற்கை சார்ந்த முறைகளில் மற்றும் அதன் பயன்களில் கொண்ட பற்று மிகுதியால் ஜோதிட சாஸ்திரத்தின் மகிமையால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். அதன் பொருட்டு ஆரம்ப காலங்களில் பாரம்பரிய முறையிலான ஜோதிடத்தை முறையாக பயின்றார். இருப்பினும் பாரம்பரிய முறையில் பலன் கூறுவதில் சில சிரமங்கள் அனுபவ பூர்வமாக உணர்ந்திருந்த வேளையில் தெய்வ அனுகிரகத்தால் உயர் கணித சார ஜோதிட முறையை (Advanced KP Stellar Astrology) வளர்த்து வரும் ஜோதிட நல்லாசிரியர் உயர்திரு. A.தேவராஜ் ஐயா அவர்களின் அறிமுகம் ஏற்பட்டு, பிறகு அவரிடம் ஒரு மாணவராக சேர்ந்து “உயர் கணித சார ஜோதிட” முறையையும், அதன் யுக்தியையும் நன்கு கற்று “ஜோதிஷ ஆதித்யா” என்னும் பட்டத்தை பெற்றார்.

அடிப்படையில், இயற்கை மருத்துவராகையால், உயர் கணித சார ஜோதிடத்தில் உள்ள நுணுக்கங்களையும் அதன் கோட்பாடுகளையும் தொகுத்து, மருத்துவ ஜோதிடமுறையோடு ஒப்பிட்டு பலன் கூறி வருகிறார். மருத்துவ ஜோதிடத்தை பற்றிய மேலும் விளக்கமான தகவல்களை தனி கட்டுரையில் விளக்கியுள்ளார்.
ஜோதிடத்தில் ஆழ்ந்த அறிவும், நுணுகங்களையும் அறிந்த“ஜோதிஷ ஆதித்யா” திரு. K.தாமரைக் கண்ணன் அவர்கள் ஜோதிடத்தின் ரீதியில் பலருக்கு நன்மைகள் செய்து வருவது குறிப்பிடதக்கது,

1 comment:

  1. வணக்கம் நண்பர்களே
    ஜோதிடம் என்பது
    ஜோதி போல் வெளிச்சம் தருவது
    இதை ஜோதிட நபர்கள் அறிந்து இருப்பீர்கள்
    பல நபர்கள் வாழ வழி இல்லாமல்
    ஜோதிடம் என்னும் துறையில் வந்து
    வாழாமல் போகின்றனர்
    அக்கு டாக்டர் ஜோதிடர் ஆகி உள்ளார்
    மலர் மருத்துவம் டாக்டர் ஜோதிடர் ஆகி உள்ளார்
    குழந்தைகளுக்கு வகுப்பு எடுக்கும் நபர்கள் ஜோதிடர் ஆகி உள்ளார்
    இது போல் பல நபர்கள் ஜோதிடர் ஆகி உள்ளனர்
    வாழ வழி இல்லாமல் இருக்கும் பலரும் ஜோதிடர் ஆகி உள்ளனர்
    இது மகிழ்ச்சி அடைவதா அல்லது வேதனை அடைவதா
    இன்று ஒருவர் தொலை பேசி மூலம் பேசினார்
    வாடிக்கையாளர் போல்
    கணினி மென்பொருள் மூலம் வரும் பலன் எப்படி இருக்கும் என்று கேட்டார்
    பலன் சுமாரான முறையில் இருக்கும்
    கிரகங்கள் நிலை எல்லாம் சிறப்பாக இருக்கும் என்று சொன்னேன்
    15 வருடம் கையில் ஜாதகம் எழுதி வந்தேன்
    தற்போது 5 வருடமாக ஜாதகம் கணினி மூலம் பிரண்ட் எடுத்து தருகிறேன்
    இதனுடன் சேர்த்து 8 கணிதம் மொத்தம் ஆக தேவை படும் நபர்களுக்கு 500 ரூபாய் வாங்கி கொண்டு தருவது இயல்பு
    ஒரு சில நேரங்களில் இதை இலவசமாக தருவது கூட இயல்பு என்று சொன்னேன்
    ஆனால் ஜாதகம் பார்க்க கட்டணம் 1000 ரூபாய் என்று சொன்னேன் இதில் எதை வாங்க வேண்டும் எதை வாங்க கூடாது என்று நானே முடிவு செய்து கேட்பது வழக்கம்
    ஆனால் ஒரு சிலர் 500 கேட்டால் 5000 வரும் தருவார்கள்
    1000 கேட்டால் 10000 வரும் தருவார்கள்
    பலன் அப்படி ராம்ஜி வாழ்கையில் எப்போதும்
    ஒரு சிலர் கேட்டதை மட்டும் தருவார்கள்
    இது கூட மகிழ்ச்சி தான் எனக்கு
    நான் எப்போதும் ஒன்று சொல்வது வழக்கம்
    100 ரூபாய் வரும் இடத்தில் 1000 க்கு பலனை சொல்லுங்கள்
    அவர்கள் 100 ரூபாய் தந்தாலும் பரவாயில்லை
    அவர்கள் உங்களுக்கு எப்போதும் உங்கள் திறமையை உலகம் அறிய செய்வார்கள்
    வியாபார ரகசியம் இது
    1000 கேட்டு 10 ஆயிரம் தந்தால் அது உங்களுக்கு மகிழ்ச்சி ஆனால் அவர் உங்களை பற்றி வெளி உலகிற்கு சொல்ல மாட்டார்கள்
    இது அவர்கள் ஸ்டேட் நிலை
    ஜோதிட உலகில் பலரும் உள்ளனர்
    இன்று கூட தான் Thamarai kannan kathirvel 9176720062 இது தான் இவர் எண்
    என்பவர் ஜோதிடம் பார்ப்பது போல் பேசினார்
    ஆனால் ஜாதகம் பார்க்க வில்லை
    ஆனால் கேள்வி மட்டும் அதிகம் கடவுள் நம்பிக்கை இல்லை
    ராம்ஜி வாழ்கையில் 15 நிமிடம் இந்த மண்டு சாம்புராணிக்கு பேசியது தான் இழப்பு அவர் ஜோதிடர் என்று அறிமுகம் ஆகி இருந்து பேசி இருந்தால்
    எதையும் தந்து இருப்பேன் உனது உயிரை கூட
    அவருக்கு வாய்ப்பு இல்லை இனி எப்போதும் ராம்ஜி வாழ்கையில்
    என்றும் அன்புடன் ராம்ஜி
    0 கருத்துகள்

    ReplyDelete